sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடுதல்

/

நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடுதல்

நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடுதல்

நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடுதல்


ADDED : ஜூன் 06, 2024 03:57 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது.

அதில் நீதிமன்ற வளாகத்தில், 50 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை மாவட்ட தலைமை நீதிபதி சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார். மாவட்ட வன அலுவலர் சண்முகம், பார் அசோசியேஷன் தலைவர் மாரப்பன், செயலாளர் வைத்தீஸ்வரன், சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் சொர்ணகுமார், வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us