sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பிளஸ் 1 மாணவி மாயம் போலீசில் தாய் புகார்

/

பிளஸ் 1 மாணவி மாயம் போலீசில் தாய் புகார்

பிளஸ் 1 மாணவி மாயம் போலீசில் தாய் புகார்

பிளஸ் 1 மாணவி மாயம் போலீசில் தாய் புகார்


ADDED : மே 16, 2024 03:18 AM

Google News

ADDED : மே 16, 2024 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., தெற்கு மாடு விழுந்தான் பாறை

கிராமத்தை சேர்ந்தவர் 44 வயது பெண்

கூலி தொழிலாளி.

இவரது 17 வயது மகள் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த, 13ம் தேதி இரவு துாங்கி கொண்டிருந்தவர் அதிகாலை 3:00 மணியளவில் பார்த்தபோது, காணவில்லை.

பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவிதமான தகவல் கிடைக்கவில்லை. தனது மகள் காணாமல் போனது குறித்து, தாய் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us