sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மொபைல்போனில் மிரட்டிய இருவர் மீது போலீசார் வழக்கு

/

மொபைல்போனில் மிரட்டிய இருவர் மீது போலீசார் வழக்கு

மொபைல்போனில் மிரட்டிய இருவர் மீது போலீசார் வழக்கு

மொபைல்போனில் மிரட்டிய இருவர் மீது போலீசார் வழக்கு


ADDED : ஆக 02, 2024 01:33 AM

Google News

ADDED : ஆக 02, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் காணியாளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 48, கூலி தொழிலாளி. இவர் அய்யர்மலை கிரிவலம் ரோடு, சண்முகா நகர் மனையில், 89, 90 ஆகிய இரண்டு வீட்டு மனைகள் வாங்கி, அதில் ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகை அமைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த, 29 மதியம் 1:00 மணிக்கு மர்ம நபர் ஒருவர், வீட்டை அகற்றி விட வேண்டும் என மிரட்டல் விடுத்தார். அதேபோல், மற்றொரு மொசெல்போனில் இருந்தும் மிரட்டல் விடுத்தனர். மறுநாள் பார்த்தபோது, ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகை அகற்றப்பட்டு, அனைத்து பொருட்களும் திருட்டு போனது.

இது குறித்து, பாலசுப்பிரமணியன் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் இரண்டு மொபைல் எண்களில் இருந்து பேசிய மர்ம நபர்கள் குறித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us