sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கோழி வளர்ப்பு இலவச பயிற்சி கரூரில் நாளை தொடக்கம்

/

கோழி வளர்ப்பு இலவச பயிற்சி கரூரில் நாளை தொடக்கம்

கோழி வளர்ப்பு இலவச பயிற்சி கரூரில் நாளை தொடக்கம்

கோழி வளர்ப்பு இலவச பயிற்சி கரூரில் நாளை தொடக்கம்


ADDED : ஆக 18, 2024 03:08 AM

Google News

ADDED : ஆக 18, 2024 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, புறக்கடை கோழி வளர்ப்பு குறித்த, இலவச பயிற்சி முகாம் வரும், நாளை தொடங்குகிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்-கலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கரூர் அருகே, பண்டுதகாரன் புதுாரில் உள்ள, தமிழ்நாடு கால்-நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாளை முதல் வரும், 24 வரை புறக்கடை கோழி வளர்ப்பு குறித்த, இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.

அதில், 18 வயது முதல், 40 வயதுள்ள, குறைந்தது, ஐந்தாம் வகுப்பு வரை படித்த, கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்-கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, 04324-294335 மற்றும் 73390-57073 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us