sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாநகராட்சி கட்டடத்திற்கு பெத்தாச்சி செட்டியார் பெயர் சூட்ட கோரிக்கை

/

மாநகராட்சி கட்டடத்திற்கு பெத்தாச்சி செட்டியார் பெயர் சூட்ட கோரிக்கை

மாநகராட்சி கட்டடத்திற்கு பெத்தாச்சி செட்டியார் பெயர் சூட்ட கோரிக்கை

மாநகராட்சி கட்டடத்திற்கு பெத்தாச்சி செட்டியார் பெயர் சூட்ட கோரிக்கை


ADDED : ஏப் 23, 2024 04:11 AM

Google News

ADDED : ஏப் 23, 2024 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாநகராட்சியின் புதிய கட்டடத்துக்கு, பெத்தாச்சி செட்டியார் பெயர் வைக்க வேண்டும் என கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலைபழநியப்பன் தெரிவித்தார்.

அவர், வெளியிட்ட அறிக்கை:

கரூர் நகராட்சியின் முதல் தலைவராக இருந்தவர் பெத்தாச்சி செட்டியார்.

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் நகரில், 1889-ல் பெத்தாச்சி செட்டியார் பிறந்த போதிலும், அவரது பெற்றோர் கரூர் வந்து தனது அயராது உழைப்பால், இப்போதைய கரூர் மாவட்டத்தின் ஆண்டிபட்டி கோட்டையின் ஜமீனாக உயர்ந்தவர். இவரது காலத்தில்தான், கரூர் நகராட்சியில் ஏழைகளுக்கான வரிவிதிப்பில் விலக்கு இருந்துள்ளது.

கரூர் கல்யாண பசுபதீசுவரர், வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில்களுக்கு பெத்தாட்சி செட்டியார் மேற்கொண்ட திருப்பணிகள் இன்றளவும் பேசப்படுகின்றன. இத்தகைய பெருமைமிக்க அவருக்கு, மாநகராட்சியின் புது கட்டடத்துக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us