sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கழிவுநீரால் நோய் தொற்று அபாயம்

/

கழிவுநீரால் நோய் தொற்று அபாயம்

கழிவுநீரால் நோய் தொற்று அபாயம்

கழிவுநீரால் நோய் தொற்று அபாயம்


ADDED : ஆக 19, 2024 03:19 AM

Google News

ADDED : ஆக 19, 2024 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி டவுன் பஞ்.,க்குட்பட்ட, 3வது வார்டில், ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரே, வடக்கு தெரு பகுதி அமைந்துள்-ளது. போக்குவரத்து நெரிசலான கரூர் சாலையில் அமைந்துள்ள இப்பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன் கழிவுநீர் கால்வாய் கட்-டப்பட்டது. தற்போது கன மழை பெய்தால், சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி, கரூர் சாலை முழுதும் ஆக்கிர-மித்து விடுகிறது. ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரே கழிவுநீர் தேங்கி-யுள்ளதால், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், அலுவலர்கள் சிரமப்பட்டு செல்கின்றனர்.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், 'இந்த சாலை வழியா-கத்தான், வார்டு கவுன்சிலர் காந்திமேரி தினந்தோறும் சென்று வருகிறார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க-வில்லை. மேலும், கழிவுநீர் தேங்கிய பகுதியில், கொசு மருந்து கூட தெளிக்கவில்லை. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொது-மக்களுக்கு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது' என்-றனர்.






      Dinamalar
      Follow us