sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகளிர் உரிமைத்தொகை சிறப்பு முகாம் குறித்து வதந்தி; கலெக்டர் எச்சரிக்கை

/

மகளிர் உரிமைத்தொகை சிறப்பு முகாம் குறித்து வதந்தி; கலெக்டர் எச்சரிக்கை

மகளிர் உரிமைத்தொகை சிறப்பு முகாம் குறித்து வதந்தி; கலெக்டர் எச்சரிக்கை

மகளிர் உரிமைத்தொகை சிறப்பு முகாம் குறித்து வதந்தி; கலெக்டர் எச்சரிக்கை


ADDED : ஆக 18, 2024 03:06 AM

Google News

ADDED : ஆக 18, 2024 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: 'மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சிறப்பு முகாம் நடத்தப்-பட உள்ளதாக பரவி வரும் தகவல் வெறும் வதந்தி' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை

சமூக ஊடகங்களில் எவ்வித முகாந்திரமுமின்றி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும், 17 (நேற்று), 19, 20 ஆகிய நாட்களில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் உள்ளதாகவும், மனுக்களை வழங்கினால் அனைவருக்கும் உடனே உரிமைத்தொகை கிடைக்கும் என்ற தவறான தகவல் பரவி வருகிறது. தகவல் முற்றிலும் தவறானது. பொதுமக்கள் யாரும் மேற்படி தகவலை நம்பவேண்டாம். மேலும் இது-போன்ற தவறான தகவலை பரப்புவோர்மீது போலீஸ் மூலம் கடு-மையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us