sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சரவணபுரம் சாலையில் முள் செடிகளால் அவதி

/

சரவணபுரம் சாலையில் முள் செடிகளால் அவதி

சரவணபுரம் சாலையில் முள் செடிகளால் அவதி

சரவணபுரம் சாலையில் முள் செடிகளால் அவதி


ADDED : ஜூலை 14, 2024 02:28 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: சரவணபுரம் சாலையின் இருபுறமும் முள் செடிகள் வளர்ந்துள்-ளதால், வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்ல முடியாமால் அவதிக்குள்ளாகின்றனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, சரவணபுரம் - வரகூர் கிராமத்துக்கு செல்ல தார்ச்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக குளித்தலை, வயலுார், பஞ்சப்பட்டி வரை மக்கள் வாகனங்களில் சென்று வரு-கின்றனர். இந்நிலையில், சரவணபுரம் பகுதியில் இருந்து வரகூர் செல்லும் சாலை வரை இருபுறமும் அதிகளவில் முள் செடிகள் வளர்ந்து காணப்படுகின்றன.

இதனால், எதிரே வரும் வாகனங்ளுக்கு வழிவிட முடியாத நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிகளை சந்-தித்து வருகின்றனர். எனவே, பஞ்., நிர்வாகம் சாலையின் இருபு-றமும் வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்ற தேவையான நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us