sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அமராவதி ஆற்றில் சீர் அனுப்பும் விழா

/

அமராவதி ஆற்றில் சீர் அனுப்பும் விழா

அமராவதி ஆற்றில் சீர் அனுப்பும் விழா

அமராவதி ஆற்றில் சீர் அனுப்பும் விழா


ADDED : ஆக 04, 2024 03:11 AM

Google News

ADDED : ஆக 04, 2024 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட, விஸ்வ ஹிந்து பரிசத் சார்பில், அமராவதி ஆற்றில் சீர் அனுப்பும் விழா, நேற்று மாலை நடந்தது. அதில், அமராவதி ஆற்றில் ஆண்டு முழுதும் தண்ணீர் வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, புடவை, பூக்கள், பழங்கள், வளையல், மஞ்சள் கயிறு உள்ளிட்ட பல்வேறு மங்கள பொருட்களுடன், மண் விளக்கில் தீபம் ஏற்றி, அமராவதி ஆற்றில் விடப்பட்டது.

நிகழ்ச்சியில், மாநில விஸ்வ ஹிந்து பரிசத் சேவா பிரிவு பொதுச்செயலாளர் பாலு, திருப்பூர் கோட்ட செயலாளர் விஜய், கரூர் மாவட்ட செயலாளர் கொங்குவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் பாரத், நகர பொறுப்பாளர் ஓம்சக்தி சேகர் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, கரூர் மாரியம்மன் கோவிலில் இருந்து மங்கள பொருட்களுடன், பெண்கள் அமராவதி ஆற்-றுக்கு ஊர்வலமாக சென்றனர்.






      Dinamalar
      Follow us