sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் மருத்துவக் கல்லுாரி முன் நிழற்கூடம் அமைக்கப்படுமா?

/

கரூர் மருத்துவக் கல்லுாரி முன் நிழற்கூடம் அமைக்கப்படுமா?

கரூர் மருத்துவக் கல்லுாரி முன் நிழற்கூடம் அமைக்கப்படுமா?

கரூர் மருத்துவக் கல்லுாரி முன் நிழற்கூடம் அமைக்கப்படுமா?


ADDED : ஜூலை 29, 2024 01:45 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ-மனை, நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்-தோறும், 1,000க்கும் மேற்பட்ட நோயாளிகள், சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

பல்வேறு நோய்களுக்காக புறநோயாளிகளும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து மருத்துவ கல்-லுாரி மருத்துவமனைக்கு, மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முன், நிழற்கூடம் இல்லை. நோயாளிகள், பொதுமக்கள் வெயில், மழைக்காலங்-களில், அருகில் உள்ள கடைகளில் தஞ்சமடைகின்றனர்.

தற்போது பலத்த காற்று வீசி வருவதால், சாலையில் நிற்க முடி-யாமல் தவிக்கின்றனர். கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ-மனை முன் நிழற்கூடம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவ-டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us