sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகன் மாயம்: தந்தை புகார்

/

மகன் மாயம்: தந்தை புகார்

மகன் மாயம்: தந்தை புகார்

மகன் மாயம்: தந்தை புகார்


ADDED : ஜூலை 01, 2024 03:33 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே மகனை காணவில்லை என, தந்தை போலீசில் புகாரளித்துள்ளார். கரூர் மாவட்டம், நரிகட்டியூர் தமிழ் நகர் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் ஆறுமுகம், 27; டிரைவர். திருமணம் ஆகாதவர். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து, வெளியே சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கும் ஆறுமுகம் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த ஆறுமுகத்தின் தந்தை பழனிசாமி, 65, போலீசில் புகாரளித்துள்ளார்.

பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us