sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிணற்றில் மாணவர் உடல் மீட்பு

/

கிணற்றில் மாணவர் உடல் மீட்பு

கிணற்றில் மாணவர் உடல் மீட்பு

கிணற்றில் மாணவர் உடல் மீட்பு


ADDED : பிப் 23, 2025 01:43 AM

Google News

ADDED : பிப் 23, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை:கல்லுாரி மாணவர் மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த சிவாயம் பஞ்., சடையம்பட்டியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி சுப்பிரமணியன், 45. இவரது இளைய மகன் அருண், 21, தொட்டியம் தனியார் பொறியியல் கல்லுாரியில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் நான்காம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று காலை, அதே பகுதி வெள்ளைசாமி என்பவரின் கிணற்று பக்கம் அருணின் உறவினர்கள் சென்றபோது, அருணின் செருப்பு அந்த பகுதியில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

முசிறி தீயணைப்பு துறையினர், கிணற்றில் தேடியபோது, கால்கள் கட்டப்பட்ட நிலையில், அருண் சடலமாக மீட்கப்பட்டார். அருண் சடலத்தை கைப்பற்றிய குளித்தலை போலீசார், இறப்பு குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us