sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தாசில்தார் 'ஜீப்' கண்ணாடி உடைப்பு: 2 வாலிபர்கள் கைது

/

தாசில்தார் 'ஜீப்' கண்ணாடி உடைப்பு: 2 வாலிபர்கள் கைது

தாசில்தார் 'ஜீப்' கண்ணாடி உடைப்பு: 2 வாலிபர்கள் கைது

தாசில்தார் 'ஜீப்' கண்ணாடி உடைப்பு: 2 வாலிபர்கள் கைது


ADDED : ஜூன் 14, 2024 01:37 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த கடவூர் தாசில்தார் இளம்பரிதி.

இவர், நேற்று முன்தினம் மாலை, மேட்டுப்பட்டி துர்க்கையம்மன் கோவில் திருவிழாவை மேற்பார்வை செய்வதற்காக, அரசு ஜீப்பில் சென்றுகொண்டிருந்தார். ஜீப்பை மரியலாரன்ஸ், 50, என்பவர் ஓட்டிச்சென்றார். ஆதனுார் பஞ்., எருதிகோன்பட்டி அருகே சென்றபோது, அதே ரோட்டில் கொசூர் பஞ்., கம்பளியாம்பட்டியை சேர்ந்த வீரமணி, 21, வெள்ளமுத்து, 18, உள்பட, நான்கு பேர், 'குடி'போதையில் ஜீப்பை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஜீப்பின் கண்ணாடியை கல்லால் உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து, ஜீப் டிரைவர் மரியலாரன்ஸ் கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார், வீரமணி, வெள்ளமுத்து ஆகிய இருவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us