sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது

/

கரூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது

கரூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது

கரூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது


ADDED : ஜூலை 04, 2024 03:03 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, அனுமதி இல்லாமல் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட, ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்-களின் கூட்டு நடவடிக்கை குழு, கரூர் மாவட்ட கிளை சார்பில், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் வேலுமணி தலைமையில், தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப்பள்ளி முன், நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்-தது.

தமிழக பள்ளிக்கல்வி

துறை அரசாணை எண், 243 ஐ ரத்து செய்ய வேண்டும், பொது மாறுதல் கலந்தாய்வை, ஒன்-றிய அளவில் மட்டும் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு-றுத்தி கோஷம்

எழுப்பினர்.

இதையடுத்து, அனுமதி இல்லாமல் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் ரகுபதி, ராஜா, இருதயசாமி, செல்வதுரை உள்பட, 40 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை, தான் தோன்றி-மலை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us