sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருட்டு


ADDED : செப் 15, 2024 02:38 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து, 19 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த குபேந்திரன் என்பவரது மனைவி கண்மணி, 32; இவர் கடந்த, 13ல் குடும்பத்துடன், கும்பகோணத்துக்கு கோவிலுக்கு சென்றுள்ளனர். பிறகு, கண்மணி குடும்பத்தினர் அன்றிரவு வீட்-டுக்கு சென்ற போது, முன்பக்க வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டி-ருந்தது. மேலும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த, 19 பவுன் தங்க நகைளை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.கண்மணி அளித்த புகார்படி, தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us