sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வீடு புகுந்து திருடிய மூன்று பேர் கைது

/

வீடு புகுந்து திருடிய மூன்று பேர் கைது

வீடு புகுந்து திருடிய மூன்று பேர் கைது

வீடு புகுந்து திருடிய மூன்று பேர் கைது


ADDED : செப் 15, 2024 02:35 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, வீடு புகுந்து திருடியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

அருகம்பாளையம் சிட்டி கார்டன் முதல் கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ், 31; இவர் கடந்த, 13ல் வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது, வீட்டில் வைக்கப்-பட்டிருந்த, 2,500 ரூபாய், சில்வர் செயின் ஆகியவற்றை காண-வில்லை.சுபாஷ் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, சுபாஷ் வீட்டில் திருடியதாக, 18 வயதுடைய இரு சிறுவர்கள், மதன்-குமார், 19, என மூன்று பேரை வெங்கமேடு போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us