/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீடு புகுந்து திருடிய மூன்று பேர் கைது
/
வீடு புகுந்து திருடிய மூன்று பேர் கைது
ADDED : செப் 15, 2024 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, வீடு புகுந்து திருடியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
அருகம்பாளையம் சிட்டி கார்டன் முதல் கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ், 31; இவர் கடந்த, 13ல் வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது, வீட்டில் வைக்கப்-பட்டிருந்த, 2,500 ரூபாய், சில்வர் செயின் ஆகியவற்றை காண-வில்லை.சுபாஷ் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, சுபாஷ் வீட்டில் திருடியதாக, 18 வயதுடைய இரு சிறுவர்கள், மதன்-குமார், 19, என மூன்று பேரை வெங்கமேடு போலீசார் கைது செய்தனர்.