ADDED : ஆக 17, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: ஆண்டிசெட்டிப்பாளையம் உள்ளிட்ட, ஐந்து துணை மின் நிலை-யங்களில், இன்று அறிவிக்கப்பட்ட, மின் நிறுத்தம் ரத்து செய்யப்-படுகிறது.
கரூர் கிராமியம் இயக்குதல், காத்தல் செயற்பொறியாளர் அலுவ-லகம் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டம், ஆண்டிசெட்டிப்பாளையம், ரங்கராதபுரம், ராஜ-புரம், மலைக்கோவிலுார் மற்றும் நொய்யல் துணை மின் நிலை-யங்களுக்குட்பட்ட பகுதிகளில், மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, இன்று காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால், மேற்கண்ட, ஐந்து துணை மின் நிலையங் களுக்குட்பட்ட பகுதிகளில், மாதாந்திர பராமரிப்பு பணி ரத்து செய்யப்படுவதால், மின் நிறுத்தமும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

