sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சுற்றுச்சூழல் துறை சார்பில் மரக்கன்று நடும் விழா

/

சுற்றுச்சூழல் துறை சார்பில் மரக்கன்று நடும் விழா

சுற்றுச்சூழல் துறை சார்பில் மரக்கன்று நடும் விழா

சுற்றுச்சூழல் துறை சார்பில் மரக்கன்று நடும் விழா


ADDED : ஜூலை 28, 2024 03:22 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றம் துறை சார்பில், தண்ணீர் பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது.

அதில் பள்ளி வளாகத்தில், 35 வகையான மரக்கன்றுகள் நடப்-பட்டது. தொடர்ந்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும், இயற்-கையை பாதுகாக்க, மண்வளம் அவசியம் என, உறுதி மொழி எடுக்கப்பட்டது.

விழாவில், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் திரு-மூர்த்தி, சீடு டிரஸ்ட் பெண்கள் ஒருங்கிணைப்பாளர் அம்சவள்ளி, தேக்கமலை, கோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us