sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தமிழக தமிழாசிரியர் கழக முப்பெரும் விழா

/

தமிழக தமிழாசிரியர் கழக முப்பெரும் விழா

தமிழக தமிழாசிரியர் கழக முப்பெரும் விழா

தமிழக தமிழாசிரியர் கழக முப்பெரும் விழா


ADDED : ஜூலை 21, 2024 03:04 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை;குளித்தலை, காவிரி நகரில் உள்ள கிராமியம் கூட்டரங்கில், நேற்று கரூர் மாவட்ட தமிழக தமிழாசிரியர் கழகம் சார்பில், பணி நிறைவு பெற்ற தமிழாசிரியர்களுக்கு பாராட்டு விழா, விருது பெற்ற தமிழாசிரியர்களுக்கு பாராட்டு விழா, 100 சதவீத தேர்ச்சி வழங்கிய, 100 தமிழாசிரியர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

சிறப்பு தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். தமிழ் பேரவை தலைவர் மணிமாறன், முன்னாள் டி.எஸ்.பி., ராசன், தமிழ் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பொருளாளர் கோவிந்தன், மாநில அமைப்பு செயலாளர் ஆனந்தன், மாவட்ட தலைவர் சரவணகுமார் மற்றும் பொறுப்பாளர்கள் பேசினர்.

இந்நிகழ்ச்சியில், தமிழாசிரியர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us