sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மொபைல்போன் திருடிய இருவர் கைது

/

மொபைல்போன் திருடிய இருவர் கைது

மொபைல்போன் திருடிய இருவர் கைது

மொபைல்போன் திருடிய இருவர் கைது


ADDED : ஜூலை 06, 2024 12:05 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி : சின்னதாராபுரம் அருகே துாங்கிக் கொண்டிருந்தவர் வீட்டில், மொபைல்போன் திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

சின்னதாராபுரம் அருகே தும்பிவாடி சிவன் காலனியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் மனைவி சரஸ்வதி, 31. இவர் கடந்த மாதம், 21ம் தேதி தன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தபோது, நாமக்கல் மாவட்டம், மோகனுார், பெரியார் நகர் புதுக்கன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் விக்ரம், 24, கரூர் மாவட்டம் வாங்கல் கோட்டைமேட்டை சேர்ந்த சுப்ரமணி என்பவரது மகன் பெரியசாமி, 21, ஆகியோர், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல்போனை திருடி சென்றனர்.

இது குறித்து சரஸ்வதி அளித்த புகார்படி, போலீசார் குற்றவாளி-களை தேடி வந்த நிலையில், இருவரையும் சின்னதாராபுரம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us