sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கார் மீது டூவீலர் மோதிய விபத்தில் இருவர் காயம்

/

கார் மீது டூவீலர் மோதிய விபத்தில் இருவர் காயம்

கார் மீது டூவீலர் மோதிய விபத்தில் இருவர் காயம்

கார் மீது டூவீலர் மோதிய விபத்தில் இருவர் காயம்


ADDED : மே 30, 2024 01:11 AM

Google News

ADDED : மே 30, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே கார் மீது, டூவீலர் மோதிய விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூர் ஷாம் ரெசிடென்சி 3வது ப்ளோர் பகுதியை சேர்ந்தவர் அல் அமீன், 49. இவர் நேற்று கரூர் - திண்டுக்கல் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.

அரவக்குறிச்சி தடாகோவில் பிரிவு அருகே வந்தபோது, எதிர் திசையில் அரவக்குறிச்சி அருகே உள்ள வேலம்பாடி கிராமம் திருமலைசாமிபாளையத்தை சேர்ந்த காளிமுத்து, 40, செல்லையா, 55, ஆகியோர் டூவீலரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அல்அமீன் ஓட்டி வந்த கார் மீது, டூவீலர்

மோதியது.

இதில் டூவீலரை ஓட்டி வந்த காளிமுத்து, பின்னால் அமர்ந்து வந்த செல்லையா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அல்அமீன் அளித்த புகார்படி, டூவீலரை ஓட்டி வந்த காளிமுத்து மீது அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us