sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி யூனியன் அலுவலகம் முற்றுகை

/

100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி யூனியன் அலுவலகம் முற்றுகை

100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி யூனியன் அலுவலகம் முற்றுகை

100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி யூனியன் அலுவலகம் முற்றுகை


ADDED : ஜூலை 12, 2024 01:15 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை,

குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கரூர் மாவட்டம், கடவூர் யூனியன் அலுவலகத்தை நேற்று காலை, 11:00 மணியளவில், 100 நாள் வேலை அட்டை வைத்திருப்

பவர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும், தினக்

கூலியாக, 319 ரூபாய் வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். யூனியன் கவுன்சிலர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.

அனைவரும் மத்திய அரசை கண்டித்து, கோஷம் எழுப்பினர். திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் மத்திய அரசை கண்டித்து கண்டன உரை ஆற்றினார். பின்னர், கோரிக்கை மனுவை யூனியன் கமிஷனரிடம் அளிக்கப்பட்டது. முற்றுகை போராட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us