sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சேதமான குழாயால் வீணாகும் குடிநீர்

/

சேதமான குழாயால் வீணாகும் குடிநீர்

சேதமான குழாயால் வீணாகும் குடிநீர்

சேதமான குழாயால் வீணாகும் குடிநீர்


ADDED : செப் 09, 2024 07:33 AM

Google News

ADDED : செப் 09, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், மாநகராட்சிக்கு சொந்தமான மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இதன் மூலம், கரூர் மாநகராட்சியில் பல பகுதிகளுக்கு குடிநீர் லாரி மற்றும் பூமிக்கடியில் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது.மேலும், கரூர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் சப்ளை செய்யப்படாத நாட்களில், பொதுமக்கள் குடங்கள், டின்கள் மூலம் குடிநீர் பிடித்து செல்ல வசதியாக, குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களில், தண்ணீர் பிடித்து செல்லவும், தனியாக பிளாஸ்டிக் குழாய் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குழாய் சேதமடைந்துள்ளதால், 24 மணி நேரமும் குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. வாகனங்களுக்காக போடப்பட்ட பிளாஸ்டிக் குழாயிலும், குடிநீர் வீணாக செல்கிறது. கரூர் மாநகராட்சி பகுதியில், ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. மேல்நிலை தொட்டி வளாகத்தில் சேதமடைந்த குழாயை மாற்ற, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us