sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புலியூர் அம்பேத்கர் நகரில் தார்ச்சாலை அமைக்கப்படுமா?

/

புலியூர் அம்பேத்கர் நகரில் தார்ச்சாலை அமைக்கப்படுமா?

புலியூர் அம்பேத்கர் நகரில் தார்ச்சாலை அமைக்கப்படுமா?

புலியூர் அம்பேத்கர் நகரில் தார்ச்சாலை அமைக்கப்படுமா?


ADDED : மே 06, 2024 02:21 AM

Google News

ADDED : மே 06, 2024 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, புலியூரில் அம்பேத்கர் நகருக்கு செல்லும் வழியில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் அருகே, புலியூர் டவுன் பஞ்சாயத்தில், அம்பேத்கர் நகர் உள்ளது. இதில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் இருந்து திருச்சி சாலைக்கு செல்ல, அரை கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். ஏற்கனவே குண்டும், குழியுமான மண் சாலைகளில் நடக்க முடியாமல் அப்பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் பெய்த தொடர் மழையின் போது, அம்பேத்கர் நகரில் இருந்து, சேரும், சகதியில் நடந்து திருச்சி சாலைக்கு செல்ல முடியாமல் அப்பகுதி பொதுமக்கள் தடுமாறினர்.

இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:

திருச்சி சாலையில் இருந்து, புலியூர் அம்பேத்கர் நகர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. நடந்து செல்ல முடியவில்லை. இதுகுறித்து, கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மனு கொடுத்தும் பயன் இல்லை. விரைவில் அம்பேத்கர் நகருக்கு, செல்லும் மண் பாதையில் தார்ச்சாலை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us