sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தண்டு மாரியம்மன் கோவிலில் புனித நீர் ஊற்றி வழிபாடு

/

தண்டு மாரியம்மன் கோவிலில் புனித நீர் ஊற்றி வழிபாடு

தண்டு மாரியம்மன் கோவிலில் புனித நீர் ஊற்றி வழிபாடு

தண்டு மாரியம்மன் கோவிலில் புனித நீர் ஊற்றி வழிபாடு


ADDED : ஏப் 28, 2024 03:52 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி,: கோபி, சீதாலட்சுமிபுரம், தண்டுமாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு பொங்கல் விழா, கடந்த, 23ம் தேதி துவங்கியது. 24ல் பூச்சாட்டுதலுக்குப் பின் கோவில் வளாகத்தில் கம்பம் நடப்பட்டது. அதுமுதல் கம்பத்துக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வருகின்றனர். நாளை சந்தனக்காப்பு அலங்காரம் நடக்கிறது.

மே, 1ல் தீர்த்தக்குடம் எடுத்து வருதல், அம்மை அழைத்தல், மே, 2ல் சந்தியாவனத்துறையில் இருந்து பால் குடம் எடுத்து வருதல், அலகு குத்துதல், மாவிளக்கு பூஜை, பொங்கல் வைபவம் நடக்கிறது. மே, 3ல் மஞ்சள் நீர் உற்சவம், 4ல் மறுபூஜை நடக்கிறது.






      Dinamalar
      Follow us