sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புகையிலை பொருள் விற்ற வாலிபர் கைது

/

புகையிலை பொருள் விற்ற வாலிபர் கைது

புகையிலை பொருள் விற்ற வாலிபர் கைது

புகையிலை பொருள் விற்ற வாலிபர் கைது


ADDED : செப் 03, 2024 03:27 AM

Google News

ADDED : செப் 03, 2024 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: வேலாயுதம்பாளையம் அருகே, புகையிலை பொருட்களை விற்-றவர் கைது செய்யப்பட்டார்.

வேலாயுதம்பாளையம் பகுதியில், புகையிலை பொருட்கள் விற்-பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நொய்யல் குறுக்கு சாலை அருகே பங்களா நகர் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்ட போது, இப்பகுதியை சேர்ந்த குழந்-தைசாமி, 45, என்பவர் அவரது பெட்டிக்கடையில் தடை செய்-யப்பட்ட, புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விற்பனைக்காக கடையில் வைத்திருந்த, 500 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us