sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அசைவ உணவு கேட்டு சாலையில் அமர்ந்த வாலிபர்கள்: போலீசார் 'லபக்'

/

அசைவ உணவு கேட்டு சாலையில் அமர்ந்த வாலிபர்கள்: போலீசார் 'லபக்'

அசைவ உணவு கேட்டு சாலையில் அமர்ந்த வாலிபர்கள்: போலீசார் 'லபக்'

அசைவ உணவு கேட்டு சாலையில் அமர்ந்த வாலிபர்கள்: போலீசார் 'லபக்'


ADDED : செப் 16, 2024 03:16 AM

Google News

ADDED : செப் 16, 2024 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் தனியார் ஓட்டலில் அசைவ உணவு கேட்டு, சாலையில் அமர்ந்த, இரண்டு வாலி பர்களை, போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

கரூர் - கோவை சாலையில் தனியார் ஓட்டல் உள்ளது. அதில், நேற்று மதியம் அசைவ உணவு கேட்டு குடிபோதையில், 25 வயதுடைய வாலிபர்கள் தகராறு

செய்தனர். இது குறித்து, ஓட் டல் ஊழியர்கள், கரூர் டவுன் போலீசுக்கு தகவல்

கொடுத்தனர்.

இதையடுத்து, டவுன் போலீசார் ஓட்டலுக்கு சென்று, வாலிபர்களை வெளியே அழைத்து வந்தனர். அப்போது, வாலிபர்கள் இரண்டு பேரும் சாலையில் அமர்ந்து கொண்டு சத்தம் போட்டனர்.

பின், போலீசார் இரண்டு வாலிபர்களையும்

வேனில் ஏற்றி, கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்து

சென்றனர். இதனால், கரூர் - கோவை சாலையில் சிறிது நேரம் பரபரப்பு

ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us