sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குளித்தலை அருகே ஆஞ்சநேயருக்கு 1 லட்சம் வடைமாலை

/

குளித்தலை அருகே ஆஞ்சநேயருக்கு 1 லட்சம் வடைமாலை

குளித்தலை அருகே ஆஞ்சநேயருக்கு 1 லட்சம் வடைமாலை

குளித்தலை அருகே ஆஞ்சநேயருக்கு 1 லட்சம் வடைமாலை


ADDED : டிச 31, 2024 07:20 AM

Google News

ADDED : டிச 31, 2024 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அருகே, புதுப்பாளையம் கிராமத்தில் ஸ்ரீ வீரிய ஆதிசக்தி விநாயகர் ஸ்ரீ சாந்த சொரூப ஆஞ்சநேயருக்கு, நான்காம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, ஒரு லட்சம் வடை மாலை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. குளித்தலை அருகே, வைகநல்லுார் ஊராட்சி புதுப்பாளையம் எம்.ஜி.ஆர்., நகரில் அருள்பாலித்து கொண்டிருக்கும், ஸ்ரீ வீரிய ஆதி சக்தி விநாயகர் ஸ்ரீ சாந்த சொரூப ஆஞ்சநேயருக்கு கீழ குட்டப்பட்டி புதுப்பாளையம் மக்கள் சார்பில், அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதில் ஆஞ்சநேயருக்கு, ஒரு லட்சம் வடை மாலை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து தேவராட்டமும் தப்பாட்டமும் நடைபெற்றது.






      Dinamalar
      Follow us