sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரைகளை பலப்படுத்தும் பணியில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள்

/

கரைகளை பலப்படுத்தும் பணியில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள்

கரைகளை பலப்படுத்தும் பணியில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள்

கரைகளை பலப்படுத்தும் பணியில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள்


ADDED : செப் 09, 2025 01:35 AM

Google News

ADDED : செப் 09, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம் :மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள, மழைநீர் சேமிப்பு குளத்தின் கரைகளை பலப்படுத்தும் பணிகளில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்துார் பஞ்சாயத்து மேட்டுப்பட்டி கிராமத்தில் சிறிய மழை நீர் சேமிப்பு குளம் உள்ளது. மழை காலங்களில் நீர் சேமிக்கப்படுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. தற்போது மழை காலம் துவங்கவுள்ள நிலையில், மழை நீரை சேமிக்கும் வகையில், பஞ்சாயத்தில் உள்ள நுாறு நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு, குளம் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தற்போது குளத்தின் கரைகள் மண்ணால் நிரவப்பட்டு சமன்படுத்தும் பணி நடக்கிறது.






      Dinamalar
      Follow us