sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தோகைமலையில் 11வது தேசிய கைத்தறி தின விழா

/

தோகைமலையில் 11வது தேசிய கைத்தறி தின விழா

தோகைமலையில் 11வது தேசிய கைத்தறி தின விழா

தோகைமலையில் 11வது தேசிய கைத்தறி தின விழா


ADDED : ஆக 09, 2025 01:45 AM

Google News

ADDED : ஆக 09, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, தோகைமலையில், அஞ்சல் ஊழியர்கள் சார்பாக, 11வது தேசிய கைத்தறி தினவிழா கொண்டாடப்பட்டது.

தோகைமலையில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, அஞ்சல் துறையின் குளித்தலை உட்கோட்ட ஆய்வாளர் ஸ்டாலின் தலைமை வகித்தார். நெசவாளர்கள் பாலசுந்தரம், குணசேகரன், தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தோகைமலை துணைஅஞ்சல் அலுவலர் மணிமன்னன் வரவேற்றார். அஞ்சல் துறை கரூர் கோட்ட கண்காணிப்பாளர் தமிழினி, தேசிய கைத்தறி தின விழாவின் சிறப்புகள் குறித்து பேசினார்.

பின்னர் நெசவாளர்களுக்கு, பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி ஊக்கப்படுத்தினார். அதனை தொடர்ந்து ஆதார் சேவை, பொதுமக்களுக்கான சேமிப்பு கணக்கு புத்தகங்கள் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் நெசவு தொழிலை காப்போம் என்று உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தோகைமலை துணை அஞ்சலக ஊழியர்கள், நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us