sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஜமாபந்தியில் 1,277 கோரிக்கை மனுக்கள்

/

ஜமாபந்தியில் 1,277 கோரிக்கை மனுக்கள்

ஜமாபந்தியில் 1,277 கோரிக்கை மனுக்கள்

ஜமாபந்தியில் 1,277 கோரிக்கை மனுக்கள்


ADDED : ஜூன் 22, 2024 12:42 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டத்தில் நேற்று வரை நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில், 1,277 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.கரூர் மாவட்டத்தில், 1433ம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி (வருவாய் தீர்ப்பாயம்) நிகழ்ச்சி கடந்த, 18ல் தொடங்கியது.

கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில், கலெக்டர் தங்கவேல் பங்கேற்றார்.நேற்று வரை நடந்த, ஜமாபந்தி நிகழ்ச்சியில் கரூர், 307, மண்மங்கலம், 65, அரவக்குறிச்சி, 228, புகளூர், 156, குளித்தலை, 84, கிருஷ்ணராயபுரம், 268, கடவூர், 169 உள்பட, 1,277 கோரிக்கை மனுக்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us