sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இன்று முதுகலை ஆசிரியர் தேர்வு கரூரில் 3,914 பேர் பங்கேற்பு

/

இன்று முதுகலை ஆசிரியர் தேர்வு கரூரில் 3,914 பேர் பங்கேற்பு

இன்று முதுகலை ஆசிரியர் தேர்வு கரூரில் 3,914 பேர் பங்கேற்பு

இன்று முதுகலை ஆசிரியர் தேர்வு கரூரில் 3,914 பேர் பங்கேற்பு


ADDED : அக் 12, 2025 03:03 AM

Google News

ADDED : அக் 12, 2025 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான முன்னேற்-பாட்டு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இதில், கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது:

மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர் தேர்வு, 15 மையங்களில், 3,914 தேர்வர்கள் தேர்வெழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்-பட்டுள்ளன. இன்று (12ம் தேதி) தேர்வு மையத்திற்கு காலை 8:30 முதல் 9:30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். காலை 9:30 மணிக்கு பிறகு தேர்வு மையத்தில் அனுமதிக்கப்பட-மாட்டார்கள்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேர்வு மையங்-களுக்கு, தேர்வர்கள் உரிய நேரத்தில் சென்றடைய போதுமான பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு நாளில், மையங்களுக்கு தடையில்லாத மின்சாரம் வழங்க மின்சார வாரிய செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்-டுள்ளது. தேர்வு மையங்களுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம், முதலுதவி செய்து தர அறுவுறுத்தப்பட்டுள்-ளது.

இவ்வாறு, அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us