sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சூதாடிய 15 பேர் கைது

/

சூதாடிய 15 பேர் கைது

சூதாடிய 15 பேர் கைது

சூதாடிய 15 பேர் கைது


ADDED : மார் 31, 2025 02:31 AM

Google News

ADDED : மார் 31, 2025 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த புதுவாடி அரசு ஆரம்ப பள்ளி வளாகத்தில், பணம் வைத்து சூதாடுவதாக, தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, நேற்று முன்-தினம் மாலை,

சம்பந்தப்பட்ட இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்-டனர். அப்போது, பணம் வைத்து சூதாடிய பஞ்சப்பட்டி பாரதி-ராஜா, 39, கீரனுார் மாணிக்கசுந்தரம், 55, கருப்பசாமி, 60, கொட்டாம்பட்டி சுப்பிரமணியன், 47, கீரனுார் கருப்பண்ணன், 70, புதுவாடி தாமரைச்செல்வன், 57, கீரனுார் அழகுராஜ், 70, ஆகிய ஏழு பேரை பிடித்து, 10,000 ரூபாய் பறிமுதல் செய்தனர் இதேபோல், முனையம்பட்டியில் பணம் வைத்து சூதாடிய சக்தி மகாலிங்கம், 40, முனையம்பட்டி மகாலிங்கம், 38, வெங்-கட்ராமன், 41, நல்லகுமார், 30, சின்னராசு, 36, வடிவேல், 39, சசிகுமார், 23, செல்வம், 39, ஆகிய எட்டு பேரை பிடித்து, 16,980 ரூபாய் பறிமுதல் செய்தனர். இவர்கள் 15 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்னர்.






      Dinamalar
      Follow us