/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாயனுார் கதவணைக்கு 15,000 கனஅடி தண்ணீர் வரத்து
/
கரூர் மாயனுார் கதவணைக்கு 15,000 கனஅடி தண்ணீர் வரத்து
கரூர் மாயனுார் கதவணைக்கு 15,000 கனஅடி தண்ணீர் வரத்து
கரூர் மாயனுார் கதவணைக்கு 15,000 கனஅடி தண்ணீர் வரத்து
ADDED : ஆக 10, 2025 01:06 AM
கரூர், கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று, 15 ஆயிரத்து, 748 கன அடி தண்ணீர் வரத்தானது. அதில், டெல்டா மாவட்டங்களில், சாகுபடிக்காக காவிரியாற்றில், 14 ஆயிரத்து, 378 கன அடியும், தென்கரை வாய்க்காலில், 600 கன அடி தண்ணீரும், கீழ் கட்டளை வாய்க்காலில், 350 கன அடி தண்ணீரும், புதிய கட்டளை வாய்க்காலில், 400 கன அடியும், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 20 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணையில், நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 12.65 அடியாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 108 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.