sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுார் கதவணைக்கு 17,000 கனஅடி நீர் வரத்து

/

மாயனுார் கதவணைக்கு 17,000 கனஅடி நீர் வரத்து

மாயனுார் கதவணைக்கு 17,000 கனஅடி நீர் வரத்து

மாயனுார் கதவணைக்கு 17,000 கனஅடி நீர் வரத்து


ADDED : ஜூலை 19, 2025 01:24 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:மாயனுார் கதவணைக்கு நேற்று வினாடிக்கு, 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

மேட்டூர் அணை யில் இருந்து, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு கடந்த ஜூன், 12 முதல் காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 17 ஆயிரத்து, 648 கன அடியாக இருந்தது. அதில், 16 ஆயிரத்து, 178 கன அடி தண்ணீர் டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில் திறக்கப்பட்டுள்ளது. தென்கரை வாய்க்கால், கீழ் கட்டளை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 1,470 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 24.76 அடி யாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 86 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us