தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஆடு திருடிய 2 பேர் கைது

ஆடு திருடிய 2 பேர் கைது

ஆடு திருடிய 2 பேர் கைது


ADDED : அக் 27, 2024 03:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2024 03:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: குளித்தலை நகராட்சி, மணத்தட்டை கடைவீதியை சேர்ந்தவர் ஆனந்தன், 59; இவர் ஆடு வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம், வீட்டின் முன், இரண்டு வெள்ளாடு கிடா குட்-டிகளை கட்டி வைத்திருந்தார்.

நள்ளிரவில் டூவீலரில் வந்த மர்ம நபர்கள், 2 பேர், ஆடுகளை திருடிக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்த அப்பகுதி மக்கள், குளித்-தலை போலீசில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து, ஆனந்தன் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரணையில், மணத்தட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்த பகத்சிங், 25 மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிய-வந்தது. இருவரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us