sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆடு திருடிய 2 பேர் கைது

/

ஆடு திருடிய 2 பேர் கைது

ஆடு திருடிய 2 பேர் கைது

ஆடு திருடிய 2 பேர் கைது


ADDED : அக் 27, 2024 03:56 AM

Google News

ADDED : அக் 27, 2024 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை நகராட்சி, மணத்தட்டை கடைவீதியை சேர்ந்தவர் ஆனந்தன், 59; இவர் ஆடு வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம், வீட்டின் முன், இரண்டு வெள்ளாடு கிடா குட்-டிகளை கட்டி வைத்திருந்தார்.

நள்ளிரவில் டூவீலரில் வந்த மர்ம நபர்கள், 2 பேர், ஆடுகளை திருடிக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்த அப்பகுதி மக்கள், குளித்-தலை போலீசில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து, ஆனந்தன் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரணையில், மணத்தட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்த பகத்சிங், 25 மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிய-வந்தது. இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us