sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் 2 பேர் பலி

/

மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் 2 பேர் பலி

மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் 2 பேர் பலி

மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் 2 பேர் பலி


ADDED : டிச 02, 2024 03:33 AM

Google News

ADDED : டிச 02, 2024 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் வள்ளுவர் நகர், தெற்கு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் ராகுல், 24; வெல்டர். இவர், நேற்று முன்தினம் காகித ஆலை பாய்லர் பிரிவில், வெல்டிங் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மின்-சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த ராகுல், கரூர் தனியார் மருத்-துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்

உயிரிழந்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

* கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே காந்தம்பாளையம் பகு-தியை சேர்ந்த கலிங்க துரை மனைவி யேசு ரத்தினம், 62; இவர், நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அறையில், மின் இணைப்பு கொடுக்கும் பணியில் இருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், படுகாயமடைந்த யேசு ரத்தினம், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us