sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சட்ட விரோதமாக விற்பனை 200 மது பாட்டில் பறிமுதல்

/

சட்ட விரோதமாக விற்பனை 200 மது பாட்டில் பறிமுதல்

சட்ட விரோதமாக விற்பனை 200 மது பாட்டில் பறிமுதல்

சட்ட விரோதமாக விற்பனை 200 மது பாட்டில் பறிமுதல்


ADDED : அக் 25, 2025 01:27 AM

Google News

ADDED : அக் 25, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அருகே சட்ட விரோதமாக விற்பனை செய்த, 200 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குளித்தலை கடம்பன்துறை காவிரி ஆற்றின் அருகில், மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குளித்தலை போலீசார் கடந்த, 23ம் தேதி மாலை 6:30 மணியளவில் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர்.

அப்போது மது பாட்டில்களை விற்பனை செய்த சிந்தலவாடி பஞ்., மேல விட்டுகட்டியை சேர்ந்த ராஜேஷ், 47, மாணிக்கவாசகம், 29, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 200 மதுபாட்டில்கள், 1 பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us