/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பட்டுக்கூடு 235 கிலோ ரூ.96,000க்கு விற்பனை
/
பட்டுக்கூடு 235 கிலோ ரூ.96,000க்கு விற்பனை
ADDED : ஜூலை 01, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம், ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து, பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று, 235 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில் அதிகபட்சம் கிலோ, 480 ரூபாய், குறைந்தபட்சம், 282 ரூபாய், சராசரி, 408 ரூபாய் என, 235 கிலோ பட்டுக்கூடு, 96,079 ரூபாய்க்கு விற்பனையானது.