sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

26 பேர் சுட்டுக்கொலை; மலர் துாவி அஞ்சலி

/

26 பேர் சுட்டுக்கொலை; மலர் துாவி அஞ்சலி

26 பேர் சுட்டுக்கொலை; மலர் துாவி அஞ்சலி

26 பேர் சுட்டுக்கொலை; மலர் துாவி அஞ்சலி


ADDED : ஏப் 28, 2025 07:34 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட அகில இந்திய ஹிந்து மகா சபா சார்பில், முன்னாள் முதல்வர் காமராஜ் சிலை முன், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

அதில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் கடந்த, 22ல் பாக், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், கொல்லப்பட்ட, 26 சுற்றுலா பயணிகளுக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின், மவுன அஞ்சலி செலுத்தினர். மாவட்ட செயலாளர் நேரு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us