sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வழக்குகளில் பறிமுதலான டூவீலர்கள் 27ல் ஏலம்

/

வழக்குகளில் பறிமுதலான டூவீலர்கள் 27ல் ஏலம்

வழக்குகளில் பறிமுதலான டூவீலர்கள் 27ல் ஏலம்

வழக்குகளில் பறிமுதலான டூவீலர்கள் 27ல் ஏலம்


ADDED : ஜூன் 20, 2025 01:34 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், வரும், 27ல் மதுவிலக்கு குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர்கள் ஏலம் விடப்படும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை:

கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வரும், 27 காலை, 11:00 மணிக்கு மாவட்ட மதுவிலக்கு குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யபட்ட, 9 இரண்டு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. இந்த வாகனங்களை, கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வரும், 26 காலை 11:00 முதல் மாலை, 5:00 மணி வரை நேரில் பார்வையிடலாம்.

பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவார்கள், கரூர் எஸ்.பி.,அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில், ஆதார் கார்டு நகல் அல்லது ரேஷன் கார்டு நகலுடன் காப்பு தொகையாக, 1,000 ரூபாய் -செலுத்தி பெயரை பதிவு செய்து டோக்கன் பெற்று கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us