sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

முதல் மனைவிக்கு தெரியாமல் 2 வது திருமணம்: கணவர் கைது

/

முதல் மனைவிக்கு தெரியாமல் 2 வது திருமணம்: கணவர் கைது

முதல் மனைவிக்கு தெரியாமல் 2 வது திருமணம்: கணவர் கைது

முதல் மனைவிக்கு தெரியாமல் 2 வது திருமணம்: கணவர் கைது


ADDED : நவ 13, 2024 03:46 AM

Google News

ADDED : நவ 13, 2024 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் மாவட்டம், மூக்கணாங்குறிச்சி பத்தனாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 34. இவருக்கு கடந்த, 2012ல் ஜோதி லட்சுமி, 28; என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு, மூன்று மகன்கள் உள்ளனர்.இந்நிலையில் முருகேசன், ஏற்கனவே திருமணமான, தேன்மொழி, 27; என்ற பெண்ணை கடந்த, 6 ல் திண்டுக்கல் மாவட்டம் பழனியில், இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதனால், அதிர்ச்சியடைந்த முதல் மனைவி ஜோதிலட்சுமி, கரூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். மகளிர் போலீசார் முருகேசன், தேன் மொழி ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us