sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கஞ்சா விற்ற 3 பேர் கைது

/

கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது


ADDED : பிப் 16, 2026 04:40 AM

Google News

ADDED : பிப் 16, 2026 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த லாலாப்பேட்டை-கள்ளப்பள்ளி செல்லும் சாலையில், தனியார் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படு-வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, 8.15 மணிக்கு, லாலாப்-பேட்டை எஸ்.ஐ., மணிகண்டன் தலைமையில் போலீசார், அப்-பகுதி யில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த சக்கரவர்த்தி, 19, குணா, 22, ஆகிய இருவரும் கஞ்சா விற்பது தெரியவந்தது. அவர்-களை கைது செய்த போலீசார், 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல், கம்மநல்லுார் காவிரி ஆற்றுப்படுகையில் கஞ்சா விற்ற இளையராஜா, 23, என்பவரை பிடித்து, 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us