sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சூதாடிய 3 பேர் கைது; ஒருவர் தலைமறைவு

/

சூதாடிய 3 பேர் கைது; ஒருவர் தலைமறைவு

சூதாடிய 3 பேர் கைது; ஒருவர் தலைமறைவு

சூதாடிய 3 பேர் கைது; ஒருவர் தலைமறைவு


ADDED : ஏப் 28, 2025 07:34 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த வெடிகாரநாயக்கனுார் ஆற்றுவாரியில், பணம் வைத்து சூதாடுவதாக பாலவிடுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு சம்பவ இடத்தை சுற்றி வளைத்த போலீசார், அங்கு பணம்வைத்து சூதாடிய பாளையத்தை சேர்ந்த ராஜவேல், 27, முசிறி, காந்திநகர் பாலாஜி, 45, மணப்பாறை கிரிஸ்துராஜ், 45, சுக்காம்பட்டி ஜனாந்த் ஆகிய, நான்கு பேரை பிடித்தனர். அப்போது, ஜனாந்த் தப்பி ஓடினார். மூன்று பேரை கைது செய்த போலீசார், தலைமறைவானவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us