sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வெவ்வேறு சாலை விபத்தில் 3 பேர் சாவு

/

வெவ்வேறு சாலை விபத்தில் 3 பேர் சாவு

வெவ்வேறு சாலை விபத்தில் 3 பேர் சாவு

வெவ்வேறு சாலை விபத்தில் 3 பேர் சாவு


ADDED : அக் 14, 2024 05:27 AM

Google News

ADDED : அக் 14, 2024 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் சுற்று வட்டார பகுதிகளில் நடந்த வெவ்வேறு சாலை விபத்-துகளில், 3 பேர்

உயிரிழந்தனர்.

கரூர் காந்தி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சபரீசன், 24; இவர் கடந்த, 11ல் கரூர் -திருச்சி சாலை திருமாநிலையூர் பகுதியில், 'ராயல் என்பீல்டு' புல்லட்டில் சென்று கொண்டி-ருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி-யதில், சபரீசன் உயிரிழந்தார். பசுபதிபாளையம் போலீசார் விசா-ரிக்கின்றனர்.* தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்த சண்முகம் மகன் கணேசன், 23; இவர், நேற்று முன் தினம், நண்பர் தவமணி, 23, என்பவருடன், கரூர் - சேலம் சாலை தளவாப்பாளையம் பகு-தியில், 'ஹோண்டா யுனிகார்ன்' டூவீலரில் சென்று கொண்டி-ருந்தார். டூவீலரை தவமணி ஓட்டினார். அப்போது, திடீரென நிலை தடுமாறிய டூவீலர், தடுப்பு சுவரில் மோதியது. அதில், தலையில் அடிப்பட்ட கணேசன், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தவமணிக்கு காயம் ஏற்பட்டது. வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

* கரூர் மாவட்டம், தெற்கு தளவாப்பாளைத்தை சேர்ந்த, மலை-யப்பசாமி மனைவி சுதாமணி, 40; இவர், நேற்று முன்தினம் ஸ்கூட்டி பெப் மொபட்டில், வெங்கமேடு - பழைய பரமத்தி வேலுார் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வேலுச்சாமி, 53, என்பவர் ஓட்டி சென்ற அரசு பஸ், சுதாமணி மீது மோதியது. அதில், சம்பவ இடத்தில் சுதாமணி உயிரிழந்தார்.

வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us