sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாநில மல்யுத்தம் 300 பேர் பங்கேற்பு

/

மாநில மல்யுத்தம் 300 பேர் பங்கேற்பு

மாநில மல்யுத்தம் 300 பேர் பங்கேற்பு

மாநில மல்யுத்தம் 300 பேர் பங்கேற்பு


ADDED : டிச 03, 2024 02:08 AM

Google News

ADDED : டிச 03, 2024 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாநில மல்யுத்தம்

300 பேர் பங்கேற்பு

கரூர், டிச. 2-

கரூர் மாவட்டம், நடையனுாரில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி நடந்தது. இதனை, கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்ரமணியன் தொடக்கி வைத்தார். போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர், 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டிக்கு நடுவர்களாக கணேசன், கார்த்திக் உள்ளிட்டோர் செயல்பட்டனர். போட்டியில் வென்ற மாணவ, மாணவியருக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு அமெ ச்சூர் மல்யுத்த சங்க பொதுச்செயலாளர் லோகநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us