sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

திருக்குறள் பேரவை 38வது ஆண்டு விழா

/

திருக்குறள் பேரவை 38வது ஆண்டு விழா

திருக்குறள் பேரவை 38வது ஆண்டு விழா

திருக்குறள் பேரவை 38வது ஆண்டு விழா


ADDED : ஜன 29, 2024 12:40 PM

Google News

ADDED : ஜன 29, 2024 12:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: திருக்குறள் பேரவையின், 38வது ஆண்டு விழா, தொழிலதிபர் தங்கராசு தலைமையில், நகரத்தார் சங்க கட்டடத்தில் நடந்தது. அதில், அரசு பள்ளிகளில் திருவள்ளுவர் மன்றம் தொடங்க வேண்டும். திருக்குறள் திறனறிவு போட்டிகள், 6, 7, 8ம் வகுப்புகளுக்கு நடத்தி, பெற்றோருக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். மாணவர்களுக்கு தமிழ் பெயர் வைக்கும் வகையில், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுக்கு முன், நடைமுறைகளை எளிதாக்க வேண்டும். 25 ஆண்டுகளுக்கு மேல் செயல்பாட்டில் உள்ள தமிழ் இலக்கிய அமைப்புகளுக்கு, அரசு உதவிகள், விருதுகள் வழங்க வேண்டும். மாவட்ட தலைநகரங்களில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, திருக்குறள் பேரவை ஆண்டு மலர் வெளியிடப்பட்டது.

திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன், தொழிலதிபர் சிவசுப்பிரமணியன், வீரப்பன், ஆதப்பன், செயம் கொண்டான் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us