sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாரியம்மன் கோவிலுக்கு 48 பூச்சொரிதல் ஊர்வலம்

/

மாரியம்மன் கோவிலுக்கு 48 பூச்சொரிதல் ஊர்வலம்

மாரியம்மன் கோவிலுக்கு 48 பூச்சொரிதல் ஊர்வலம்

மாரியம்மன் கோவிலுக்கு 48 பூச்சொரிதல் ஊர்வலம்


ADDED : மே 18, 2025 06:34 AM

Google News

ADDED : மே 18, 2025 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாரியம்மன் கோவிலுக்கு, 48 பூச்சொரிதல் ஊர்வலம் வந்-தது.

கரூரில் பிரசித்தி பெற்ற, மாரியம்மன் கோவில் வைகாசி திரு-விழா கடந்த, 11ல் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, கரூர் நகரின் பல பகுதிகளில் இருந்து, 48 பூச்சொரிதல் ஊர்வலம், அலங்கரிக்கப்பட்ட தேரில் மேளதா-ளங்களுடன் கோவிலுக்கு புறப்பட்டது.

பிறகு, ஒவ்வொரு பகு-தியில் இருந்தும், நுாற்றுக்கணக்கான பொதுமக்கள், கோவிலுக்கு பூச்சொரிதல் தேருடன் நடந்து கோவிலுக்கு சென்றனர். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, 48 பூச்சொரிதல் ஊர்வலமும் கோவிலை வந்தடைந்தது. பூச்சொரிதல் ஊர்வலத்தையொட்டி, கரூர் நகரம் முழுவதும், 300க்கும் மேற்பட்ட போலீசார் பாது-காப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






      Dinamalar
      Follow us