ADDED : ஜன 31, 2026 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: கொடுமுடி அருகே இச்சிபாளையம், கீழ்பவானி வாய்க்கால் கரைப்பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
எஸ்.எஸ்.ஐ., அப்பாதுரை தலைமை-யிலான போலீசார் சோதனையில், மூன்று சேவல்களை வைத்து சூதாடியது தெரிந்தது. மூன்று சேவல், 1,450 ரூபாயை பறிமுதல் செய்தனர். சேவல் சண்டையில் ஈடு-பட்ட இச்சிப்பாளையம் சுப்பிரமணி, கரட்டுப்பா-ளையம் பிரவின்குமார், வெற்றி
கோணார்பாளையம் முருகேசன், மேட்டுக்களம் பாலமுருகன், பாப்பாவலசு சக்திவேல் என ஐந்து பேரை கைது செய்தனர்.

