sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சேவல் சண்டை 5 பேர் கைது

/

சேவல் சண்டை 5 பேர் கைது

சேவல் சண்டை 5 பேர் கைது

சேவல் சண்டை 5 பேர் கைது


ADDED : ஜன 31, 2026 06:26 AM

Google News

ADDED : ஜன 31, 2026 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: கொடுமுடி அருகே இச்சிபாளையம், கீழ்பவானி வாய்க்கால் கரைப்பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

எஸ்.எஸ்.ஐ., அப்பாதுரை தலைமை-யிலான போலீசார் சோதனையில், மூன்று சேவல்களை வைத்து சூதாடியது தெரிந்தது. மூன்று சேவல், 1,450 ரூபாயை பறிமுதல் செய்தனர். சேவல் சண்டையில் ஈடு-பட்ட இச்சிப்பாளையம் சுப்பிரமணி, கரட்டுப்பா-ளையம் பிரவின்குமார், வெற்றி

கோணார்பாளையம் முருகேசன், மேட்டுக்களம் பாலமுருகன், பாப்பாவலசு சக்திவேல் என ஐந்து பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us