ADDED : நவ 05, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேவல் சண்டை
6 பேர் கைது
கரூர், நவ. 5-
கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் ஆண்டாங்கோவில் புதுார் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியதாக சவுந்தர், 27; திவாகர், 27; சதீஷ்குமார், 38; கவியரசு, 29; மணிவேல், 25; கிருஷ்ணமூர்த்தி, 30; ஆகிய, ஆறு பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து, 5,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

